எண்ணங்கள் எண்ணிலடங்கா;எண்ணங்களை வகுப்படுதலாம் என்றே ஆவல்;குடும்பப் பெண்:என்னைக் கொண்டவனை உன் கண்கள் கொண்டு கண்டாயோ?அதற்கே இந்த வெட்கமோ?நடுத்தர வயது ஆண்மகன்:சின்னஞ்சிறு செடியே!கோடாகோடி நன்றிகள் ;இக்கால பெண்களுக்கு அச்சம் மடம் நாணம் கற்றுத் தரவேஉனது இந்த அவதாரம்,நீ ஓர் வாழும் உதாரணம் !சிந்தனையாளன்:வலிமை உள்ளோருக்கு வணங்குதல் வாழ்வியல் வகுத்தது;அதனை நிரூபிக்க தானோஆதவனை கண்டதும் வணங்கினாய்;பிரமாதம் !Hi i jus gave my line in 3 perspectives.... hav a look...i cant match u jus i gav a try....
Good Try :)
தேசத்தின் தந்தைக் கொல்லப் பட்டதை - உன் தலை கிள்ளி பரப்பினோம் தலைமுறைகளுக்கு...சிறு வயதின் சண்டைகளுக்கு - உன் சிரம் வீழ்த்தி சமரசம் செய்தோம்... மனதின் ஆரா இரணங்களுக்கு - உன் மரணம் விளைவித்து மருந்திடோம் .. பக்கத்து வீட்டுச் சிறுமிக்கு - உன்னை பரிசளித்து பேசத் துவங்கினோம்...சமூக சேவை என்ற பெயரில் - உன் சமூகத்தையே அழித்தோம் ....புல்லுரிவிகள் களைய திறனின்றி - உன் பசுந்தளிர்கள் களைந்து நிறைவுற்றோம் ...மனிதரின் விருப்புக்கும் வெறுப்புக்கும் விளையாட்டுக்கும் வினைகளுக்கும் விருந்தானாய் நீ .... உன்னை பார்க்கும் நொடி நினைவில் நிழலாடுகிறது சிரம் தாழ்த்திய நிலையில் சிலுவையில் இயேசுவின் உருவம் ...
Wow!!! Great Lax !! :)
Post a Comment
5 comments:
எண்ணங்கள் எண்ணிலடங்கா;
எண்ணங்களை வகுப்படுதலாம் என்றே ஆவல்;
குடும்பப் பெண்:
என்னைக் கொண்டவனை
உன் கண்கள் கொண்டு கண்டாயோ?
அதற்கே இந்த வெட்கமோ?
நடுத்தர வயது ஆண்மகன்:
சின்னஞ்சிறு செடியே!
கோடாகோடி நன்றிகள் ;
இக்கால பெண்களுக்கு
அச்சம் மடம் நாணம் கற்றுத் தரவே
உனது இந்த அவதாரம்,
நீ ஓர் வாழும் உதாரணம் !
சிந்தனையாளன்:
வலிமை உள்ளோருக்கு
வணங்குதல் வாழ்வியல்
வகுத்தது;
அதனை நிரூபிக்க தானோ
ஆதவனை கண்டதும் வணங்கினாய்;
பிரமாதம் !
Hi i jus gave my line in 3 perspectives.... hav a look...
i cant match u jus i gav a try....
Good Try :)
தேசத்தின் தந்தைக் கொல்லப் பட்டதை - உன் தலை கிள்ளி பரப்பினோம் தலைமுறைகளுக்கு...
சிறு வயதின் சண்டைகளுக்கு - உன்
சிரம் வீழ்த்தி சமரசம் செய்தோம்...
மனதின் ஆரா இரணங்களுக்கு - உன் மரணம் விளைவித்து மருந்திடோம் ..
பக்கத்து வீட்டுச் சிறுமிக்கு - உன்னை
பரிசளித்து பேசத் துவங்கினோம்...
சமூக சேவை என்ற பெயரில் - உன்
சமூகத்தையே அழித்தோம் ....
புல்லுரிவிகள் களைய திறனின்றி - உன் பசுந்தளிர்கள் களைந்து நிறைவுற்றோம் ...
மனிதரின் விருப்புக்கும் வெறுப்புக்கும்
விளையாட்டுக்கும் வினைகளுக்கும்
விருந்தானாய் நீ ....
உன்னை பார்க்கும் நொடி
நினைவில் நிழலாடுகிறது
சிரம் தாழ்த்திய நிலையில்
சிலுவையில் இயேசுவின் உருவம் ...
Wow!!! Great Lax !! :)
Post a Comment