Monday, September 28, 2009

முரண்




காதை பிடித்து
தூக்கினாலோ ,
கழுத்தை பிடித்து
திருகினாலோ ,
அது குழந்தையென
தெரிந்து ,
அமைதி காக்கிறது
குட்டி பூனையோ,
நாயோ !!!

சற்று முன்
கண்ணயர்ந்த
அன்னையோ ,
சற்றே தள்ளிவிட்டு ,
ஏதோ முணுமுணுக்கிறாள் !!

ஏதும் புரியாமல்
மெதுவாக
அழத் தொடங்குகிறது
அச்சிறு குழந்தை !!

3 comments:

ச.பிரேம்குமார் said...

சரியா புரியலையே ரமணன் :(

R Srikkant said...

good one :)

Venkata Ramanan S said...

@ச.பிரேம்குமார்..

எப்படி சொல்றதுன்னு தெரிலையே :(

@R.Srikkant

Thanku