Saturday, June 9, 2012

வேண்டுமெனில்..


உன் பிரிவிற்கு நான்
இரங்கற்பா எழுதப் போவதில்லை
வேண்டுமெனில்
ஒரு தாலாட்டு பாடுகிறேன்.


No comments: