Friday, March 30, 2012

அம்மழைநாளில்..






உன் திருமண நாளன்று
பேய் மழையொன்று பெய்ய,
மரங்களடர்ந்த
ஆளில்லா சாலையில்
பெருங்குரலெடுத்து
நான் அழவேண்டும்.

No comments: