Saturday, January 15, 2011

தேவதை பிடித்த பட்டாம்பூச்சி ...




பரண் மீதிருக்கும்
பழைய புத்தகமொன்றில்
இன்னமும்
உயிர் வாழ்ந்து
கொண்டிருக்கிறது ,

என் தேவதை
பிடித்த
பட்டாம்பூச்சியொன்று...

1 comment:

முல்லை அமுதன் said...

nalla sinthanai.
vaazhthukal.
mullaiamuthan.
kaatruveli-ithazh.blogspot.com