Monday, June 7, 2010

நெடுநாளைய ஏக்கம் !!






நிலா மழையில்
நனைந்த உன்னை
முதன் முதலாய்
பார்த்த போது

சட்டென
தீர்ந்தது...

மகேந்திர வர்மனின்
சிற்பமொன்றை
பௌர்ணமியில்
பார்க்கும்
நெடுநாளைய
ஏக்கமொன்று !!


Flickr Link

No comments: